ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

                                                     பாராட்டுச் சான்றிதழ் 


       சென்னை,  தமிழ்க்குடில்   முனைவர். திரு.சுவாமி .சுப்பிரமணியன்  

அவர்களது, 82 ஆம்   அகவை   நிறைவு   நாள்  (14.10.2023) அன்று,

"விபைவ்"  ஹோட்டல் (காட்டாங் கொளத்தூர், சென்னை-             )

மஹாராணி    அரங்கில்  நடைபெற்ற   விழாவில்,

                                  திருக்கடையூர்  தேவார இசைமணி. 

சிவஸ்ரீ .எஸ் .நடராஜ குருக்கள் .  நினைவுப்பரிசாக,

  குற்றாலம்  தேவார  இசைமணி, இலஞ்சி   குமாரர்    கோயிலில்  ஓதுவாராகப் 

பணிபுரியும்,   திரு.சிவ. வீரபாண்டி .  

அவர்களுக்கு,   அவரது, பன்னிருதிருமுறைப்  பாராயணப்பணி,ஆலயப்பணி,

ஆகிய  சைவப்பணிகளைப்     பாராட்டி,  அன்னாருக்குத் 

                           திருமுறைச்செல்வர்"  

என்ற   பட்டத்தை.

                          

மதுரை.காமராசர்   பல்கலைக் கழகம், தமிழியற்புலத் தலைவர்.

முனைவர். தமிழ்ச்செம்மல் .  திரு.போ. சத்திய மூர்த்தி .

எம்.ஏ..எம்.ஏ.(இதழியல்) பி.எட். எம் பில் . பிஎச்டி யோகா பட்டயம்,

அவர்களது  சீரிய   தலைமையில்   சான்றிதழ்   அளித்துப்  பதக்கமும்,

பொற்கிழியும்  அளித்துப்   பாராட்டுகின்றோம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக