வரவேற்புரை
1. எல்லாமவல்ல பரம்பொருள் முருகன்,
2 . இனிய தமிழர்; எனது நண்பர்; மதுரை காமராசர் பல்கலைக்கழகத்
தமிழியற் புலத்தலைவர்; யோகா கற்றுப்பட்டயம் பெற்றவர்; அமெரிக்கா,
ஆஸ்திரேலியா மலேசியா, போன்ற நாடுகளில் பயணம் மேற்கொண்டு
தமிழ்ப்பணி ஆற்றுபவர்; எளிமை,இனிமை கொண்டவர்; வந்தமை,
தலைமை ஏற்றமை எளிதல்ல; ஆயினும் நடபுரிமை காரணம் வருகை.
3. சிவாகம விற்பன்னர்; ஆகமநூல்களை அலசி ஆய் பவர்; வடமொழியில்
டாக்டர்; வ்யாகரண சிரோமணி; திருப்பதி வெங்கடேஸ்வரப் பலகளைக்
கழக ஆகமப் பேராசிரியர்; பல்வேறு பட்டங்கள்; பலநூல்களை வெளியிட்டவர்;
சுப் ரபேதாகமம்" என்ற நூலின் ஆசிரியர்; எளிமை; வந்ததே அருமை.
4. குற்றாலக் குறவஞ்சி, குளிர் அருவி, பலா என்ற சிறப்புகள் இவரோடு
பேசும்போதெல்லாம் நினைவு; கண்டாலும், பேசினாலும், தொலைபேசித்
துவக்கத்திலும் சிவாய நமஹ' இனிய குரல் மாணவர் புடைசூழப்
பாடுபவர்; சிவப்பணியே முதற்பணி.
5. எனது மாணவர்; தமிழறி ஞர் உயர் பதவியாளர்; எளிமை இனிமை
6. எனது மாணவரின் மனைவியார்; இப்பொழுது மாணவி; அவரும்
திருவாயமொழி வகுப்பு நடத்துபவர்;
7.எனது முதுமையை விரட்டியடிக்கும் கூட்டம். இவர்களே. அவர்களுக்காக
நான் நாள்தோறும் படித்து,எழுதி வகுப்பு எடுக்கிறேன். அவர்களது
கல்விமேம்பாடு, சிந்தனை என்னை நல்வழிப்படுத்துகிறது.
8. உறவினர்கள்.
9. விபைவ் ஐவர்
10. மற்றவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக